இலங்கையின் ஐந்து விளையாட்டு வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்த பிரதமர் உத்தரவு.
புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் உள்ள துறைகளின் தலைவர்களுடனான தனது முதல் சந்திப்பின் போது, பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.