இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக அடுத்த 36 மணித்தியாலத்திற்கு வட மத்திய கிழக்கு உவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் அறிவித்துள்ளது
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 73 முக்கிய குளங்களில் 49 குளங்கள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது
என் நிலையில் தாள் நிலப் பகுதிகளில் சிறிய. அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நாட்டில் தொடரும் மலையுடனான வானிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களினுடைய வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன