EnTamil.News
F Y T

நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

நிரோ - 2 மாதங்களிற்க்கு முன்பு (2025-01-15)
நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள்

2024 ஆம் ஆண்டில் மாத்திரம் கிட்டத்தட்ட 50,000 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலைக்குப் பின்பு நுலம்பு பெருக்கம் அதிகரித்து இருக்கிறது


அந்த வகையில் இலங்கையில் டெங்கு நோயாளர்களின் உடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது


2025 ஆம் ஆண்டு தொடக்க காலத்தில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன


இதில் அதிக அளவிலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது


2024 ஆம் ஆண்டில் மாத்திரம் கிட்டத்தட்ட 50,000 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது


நாட்டில் கடந்த வருடம் அளவில் நிலவிய சீரற்ற காலநிலைக்கு பின்பு டெங்கு நோயாளர்களின் உடைய எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தெரியவந்துள்ளது

பிரிவுகள் தொடர்பான ( உள்நாட்டுச் செய்திகள், )
சமீபத்திய செய்திகள்

நிருபரிம் இருந்து - நிரோ

செய்திமடல்

உடனுக்குடன் என் தமிழ்ச் செய்திகளை அறிந்துகொள்ள.

எங்களோடு இணைய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் ஆர்வத்தினை இவ் இணைப்பில் தெரியப்படுத்துங்கள், தெரிவிக்கிறேன்.